Latest topics
Similar topics
CONTACT ADMIN
BTC Live Users
இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம்: மகளை கடத்திய பெற்றோர்
Page 1 of 1
இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம்: மகளை கடத்திய பெற்றோர்
இன்டர்நெட் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை, சின்னமனூரிலிருந்து பெற்றோர் கடத்தி சென்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் செல்ல கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர், கணபதியப்பன் மகன் ஜெயராம்(28). இவர், சின்னமனூரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சீர்காழியை சேர்ந்த கலைச்செல்வன் மகள் சரண்யா(23). இவர், அங்குள்ள கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். ஜெயராமிற்கும் சரண்யாவிற்கும் இன்டர்நெட்டில் காதல் மலர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளாக இன்டர்நெட் மூலமாகவே காதலித்தனர். கடந்த 6ம் தேதி மதுரையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்து போலீசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், சரண்யா தனது பெற்றோரிடம் காதலன் தான் முக்கியம் என எழுதிக் கொடுத்துவிட்டு, சின்னமனூரில் ஜெயராம் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று சரண்யாவின் பெற்றோர் கலைசெல்வன், சுமதி, மாமாக்கள் செந்தில்குமார், அருள்நாதன், அத்தை அனிதா ஆகியோர், சரண்யாவை கட்டாயப்படுத்தி, அடித்து கடத்தி சென்றதாக ஜெயராம் சின்னமனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சரண்யாவை தேடி வருகின்றனர்.
நன்றி: தினமலர்
Yelarai- Posts : 9
Join date : 2011-01-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Sun Dec 09, 2012 9:13 pm by msc_arun
» *~*Kavalan comedy Videos.*~*
Fri Aug 24, 2012 9:52 am by thirumalai
» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
Tue Feb 28, 2012 3:14 am by lavivi
» *~*இவன் அவன்*~*
Sat Mar 19, 2011 9:30 pm by Tamilkings
» *~*மரணம் நிச்சயம்!*~*
Sat Mar 19, 2011 9:28 pm by Tamilkings
» *~*கல்வி*~*
Sat Mar 19, 2011 9:26 pm by Tamilkings
» *~*ராணித் தேனீ*~*
Sat Mar 19, 2011 9:25 pm by Tamilkings
» *~*பெண்..........*~*
Sat Mar 19, 2011 9:23 pm by Tamilkings
» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
Sat Mar 19, 2011 9:21 pm by Tamilkings