TAMIL CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» *~*Skype 5.1.0.104.*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySun Dec 09, 2012 9:13 pm by msc_arun

» *~*Kavalan comedy Videos.*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptyFri Aug 24, 2012 9:52 am by thirumalai

» Leading Technology Consulting and Integration Firm Selects Kofax for Accounts Payable Automation Solution
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptyTue Feb 28, 2012 3:14 am by lavivi

» *~*இவன் அவன்*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySat Mar 19, 2011 9:30 pm by Tamilkings

» *~*மரணம் நிச்சயம்!*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySat Mar 19, 2011 9:28 pm by Tamilkings

» *~*கல்வி*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySat Mar 19, 2011 9:26 pm by Tamilkings

» *~*ராணித் தேனீ*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySat Mar 19, 2011 9:25 pm by Tamilkings

» *~*பெண்..........*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySat Mar 19, 2011 9:23 pm by Tamilkings

» *~*உன்னிடம் வாழ்கிறேன்...*~*
இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் EmptySat Mar 19, 2011 9:21 pm by Tamilkings

CONTACT ADMIN

இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர்

Go down

இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர் Empty இன்டர்நெட் காதலனைசந்திக்க முடியாத காதலி:திண்டுக்கல் அழைத்து வந்த இளைஞர்

Post by Yelarai Sat Feb 12, 2011 8:32 pm

இன்டர்நெட்டில் காதலித்த, காதலனை சென்னையில் சந்திக்க முடியாமல் தவித்த பெண்ணை, வாலிபர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரை சேர்ந்தவர் கமலி (21). இவர் கம்ப்யூட்டர் சென்டரில் படித்த போது, சென்னையைச் சேர்ந்த அப்புராஜ் என்பவருடன் இன்டர்நெட்டில் காதல் ஏற்பட்டுள்ளது. அப்புராஜ், கமலியை சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்று பார்த்த போது காதலனை கண்டு பிடிக்க முடியவில்லை. மனமுடைந்த கமலி அழுதபடி, அங்குள்ள கடை ஒன்றின் முன் நின்றுள்ளார். அந்தக் கடையில் வேலை செய்த, சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கணேஷ்(21), அழுது கொண்டிருந்த கமலியிடம் விசாரித்தார்.
அப்போது, "தனது சொந்த ஊரும் தேவகோட்டை தான்; உங்களை உங்களது வீட்டில் விட்டு விடுகிறேன்,' என்று கூறி கமலியை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அனார்கலி விசாரணை நடத்தி, தேவகோட்டையில் உள்ள கமலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவரை ஒப்படைத்தனர். கமலியை அழைத்து வந்து போலீசில் ஒப்படைத்த கணேஷை போலீசார் பாராட்டினர். இதற்கிடையில், தேவகோட்டையில் கமலியை காணவில்லை என, அவரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர்.

Yelarai

Posts : 9
Join date : 2011-01-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum